×

திருச்சி அருகே சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..... 500 காளைகள் பங்கேற்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 500 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jallikattu Tournament ,Sunrise ,Tiruchi ,participants , Trichy, Sooriyoor, Jallikattu,
× RELATED திருச்சி ஜிஹெச்சில் கொடூர சம்பவம்:...