×

பாப்ஸ்கோ பிராந்தி கடைகளை தனியாருக்கு ஏலத்தில் விட முடிவு: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: பாப்ஸ்கோ பிராந்தி கடைகளை தனியாருக்கு ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Popsco ,branch stores ,Chief Minister ,Puducherry , Popsco branch,auctioned , privately,Puducherry Chief Minister
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...