×

ஜெ.மரணம் தொடர்பாக ஆணையத்தின் முடிவு வெளிவரும்: திவாகரன் பேட்டி

கோவை: ஜெ.மரணம் தொடர்பாக ஆணையத்தின் முடிவு வெளிவரும். கொடநாடு கொலை விவகாரம் குறித்து முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளனர். அப்பல்லோவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சாப்பிட்டனர். அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அப்பல்லோ மருத்துவமனையில் சாப்பிட்டனர் என திவாகரன் பேட்டியளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Commission ,interview ,The Divakaran ,J. Jayawardan , J.Marana, Decision of the Commission, Divakaran interview
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்