×

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

டெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிப்., 1ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், கைது செய்ய தடையை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aircel ,Maxis ,Chidambaram ,arrest ,Karthi Chidambaram , The Aircel-Maxis case,P. Chidambaram,Karthi Chidambaram,CBI
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!