×

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீஸ் புதிய மனு

நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சவாதியை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. சவாதி உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுஅளித்துள்ளது. பிறழ்சாட்சியம் அளித்த சவாதியை மீண்டும் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் சிபிசிஐடி  கோரிக்கை விடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gokulraj , Gokulraj murder case, CBCIT, new petition
× RELATED கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்...