×

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கடன்பாக்கியை திருப்பி கொடுக்க விநியோகஸ்தர் ஒப்புக்கொண்டதால் படத்திற்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் கடன்பாக்கியை செலுத்ததால் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,districts ,Vishwamam ,Tirupur ,Coimbatore ,Erode ,High Court , ban,release,Viswasam, Coimbatore,Tirupur,Erode,canceled,High Court,order
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...