×

இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். வேட்மனு தாக்கலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தலை சந்திக்க அதிமுக அச்சப்படவில்லை என்று முதல்வர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,candidate ,interview ,O.Paniriselvam , Thiruvarur, election, panneerselvam, interview
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி