×

ஆறுமுகசாமி ஆணையத்தில் கேட்ட கேள்விகளுக்கு மனசாட்சிக்குட்பட்டு பதிலளித்தேன் : சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை : ஆறுமுகசாமி ஆணையத்தில் கேட்ட கேள்விகளுக்கு மனசாட்சிக்குட்பட்டு பதிலளித்ததாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை ஆறுமுகசாமி ஆணையத்தில் 3வது முறையாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார் . விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆணையத்தில் கேட்ட கேள்விகளுக்கு மனசாட்சிக்குட்பட்டு பதிலளித்ததாகவும் விசாரணை நடந்து கொண்டு இருப்பதால் இதற்குமேல் தன்னால் எதையும் கூற இயலாது என்றும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arundhati Sama Commission , Health Secretary, Secretary, Radhakrishnan, Arumugasamy Inquiry, Azhar, Apollo, Sasikala
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...