×

கர்நாடகாவில் நிலுவை திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து பிரதமருடன் பேசினேன்: குமாரசாமி

புதுடெல்லி: கர்நாடகாவில் நிலுவை திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சாலை போக்குவரத்து, நீர்வவளத்துறை உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்தேன் எனவும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka ,Coomaraswamy , Karnataka, Prime Minister Modi,Kumaraswamy
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...