கடலூர் : கடலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் இருவர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற தெய்வநாயகி, பானுமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி