×

எச்.ஐ.வி. தொற்று உள்ள ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

விருதுநகர்: எச்.ஐ.வி.கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்ப்பிணிக்கு உயர்தர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட ரத்தம் சோதிக்கப்படாமல் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : HIV Patient ,Health Secretary , Health Secretary, HIV Blood, pregnant
× RELATED வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில்...