×

விவசாயத்தின் மீது விவசாயிகள் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.: ப.சிதம்பரம்

குன்றத்தூர்: விவசாயத்தின் மீது விவசாயிகள் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டுள்ளார். கடந்த 3 மாதங்களில் முதல்வர் அடிக்கல் நாட்டிய கற்களை எல்லாம் எடுத்தால் ஒரு கட்டிடமே கட்டிவிடலாம் என அவர் கூறியுள்ளார். …

The post விவசாயத்தின் மீது விவசாயிகள் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Kundarthur ,Sripurudur ,Velvapurundhagai ,P. Sidambaram ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்