×

காரைக்கால் பகுதியில் கடல் சீற்றம்: கடல் நீர் உட்புகும் சூழ்நிலை

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பட்டினச்சேரி கிராமத்தில் 2 கி.மீ தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கரையோரம் உள்ள சவுக்கு தோப்புகளில் கடல் நீர் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,atmosphere ,Karaikal , karaikkal, sea furious
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...