×

பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு, முந்திரி, ஏலம், திராட்சை, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பே நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,government announcement ,Tamilnadu , Ration stores,gift,Pongal,festival,Tamilnadu government,announcement
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...