×

மன்னார்குடியில் கருகும் சம்பா பயிருக்கு நீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் சாலைமறியல்

மன்னார்குடி: கருகும் சம்பா பயிருக்கு நீர் திறந்துவிடக் கோரி மன்னார்குடியில் விவசாயிகள் 200 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கீழப்பாலம் என்ற இடத்தில் சேரன்குளம், காசாங்குளம், மூணாம்சேத்தி கிராம விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chamba ,Mannar , Farmers,demand,open,water,Samba crop,Mannarkudi
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு