×

மத்திய அரசு 2 வாரத்தில் புயல் நிவாரணம் வழங்கும்: மத்திய அரசு வழக்கறிஞர் ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: மத்திய அரசு 2 வாரத்தில் புயல் நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு வழக்கறிஞர் ஐகோர்ட் கிளையில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் புயல் நிவாரணத்திற்கு மாநில பேரிடர் நிதியாக உள்ள ரூ.1,277 கோடியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புயல் நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Government ,government ,attorney ,jury , Central Government,provide,storm relief,Information,federal government attorney,jury
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...