×

இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன்

கும்பகோணம் : இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன் வழங்கியது கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம். திருமகள் தினமும் திருச்சி சிலை கடத்தல் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  முன்னதாக  சென்னை சிலை கடத்தல் பிரிவு  போலீசார் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை நேற்று  கைது செய்தனர். மயிலாப்பூர் மயில் சிலை வழக்கில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner , Kumbakonam,Thirumagal, Arrested, Statue theft, Bail
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...