×

உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகில் விபத்துகளை தடுக்க மிளிரும் ஒளிவிளக்கு: எஸ்பி துவக்கி வைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகில் விபத்துகளை தடுக்கும் வகையில் மிளிரும் ஒளிவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இந்த ஒளிரும் மின்விளக்கு விபத்துகளைத் குறைக்கவே சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : accidents ,Ulundurpet Tollgate , Ulundurpet, Tollgate, Accident, Blinking Light, SP
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...