×

ஜல்லிக்கட்டு போராட்டத்தை விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிப்பு

சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தை விசாரிக்கும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்தை மேலும் 3 மாதத்துக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை கோவையில் நடத்த கலவரம் பற்றி ஆணையம் விசாரிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge ,Rajeswaran Commission for Extension of Jallikattu , Jallikattu, Govt, Time, Extension, Judge, Rajeswaran
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...