×

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் சீட்டு குலுக்கிப் போட்டு தம்பதி தற்கொலை

சென்னை: சென்னை மடிப்பாக்கம் அடுத்த பாலையா கார்டன் பகுதியில் சீட்டு குலுக்கிப் போட்டு தம்பதி தற்கொலை செய்துக் கொண்டனர். தற்கொலை செய்யலாமா வேண்டாமா என சீட்டு குலுக்கிப் போட்டு தம்பதி முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக திருமணமான தம்பதி சாரதி, பிரசாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : couple suicide ,Madipakkam ,Chennai , Chennai,Couples,suicide,inquiry
× RELATED ஏன் எதற்கு எப்படி?