×

கேரளாவில் பந்த் எதிரொலி..... தமிழக பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தம்

கன்னியாகுமரி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக இன்று பந்த் அறிவித்துள்ளதால் தமிழக பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளன. சபரிமலை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus stop ,Kerala ,Tamil Nadu , TN bus, Kaliyakavilai, Kerala, BJP, Sabarimala, bandh
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...