சென்னை: மறுமணம் செய்து சாதி வெறியர்களின் முகத்தில் கவுசல்யா கரியை பூசியுள்ளார் என நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு கோவையில் நேற்று மறுமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசைக்கலைஞர் சக்தி என்ற சத்தியநாராயணனை அவர் மறுமணம் செய்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி