×

சொற்கொவி என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: பிற மொழிகளில் வரும் புதிய வார்த்தைகளுக்கு, தமிழ் வார்த்தைகளை கண்டறிந்து இணையம் மூலம் உலகிற்கு அறிவிக்க சொற்கொவி என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது இதனை கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pandiarajan , Minister, Pandiarajan
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது