×

பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு

சென்னை: பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா என சென்னையில் பாரதியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி நடக்கும் பாரதி திருவிழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.  நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் பாரதி விருது வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,Kadambur Raju ,novelist ,Bharati , Jayalalithaa,lived,Bharati,Minister Kadambur Raju,talks
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை...