ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடந்த 6-ம் தேதி திருட்டு வழக்கில் கைதான சனவேலி சந்தோஷ் என்ற விசாரணை கைதி தப்பியோடிள்ளார். உடல்நலகுறைவால் ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி