×

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை : கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு இதுவரை ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை என்றும், புயல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய குழுவினர் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,RP Uthayakumar ,storm ,Ghazan , Gajah Storm, Union Government, Minister RB Uthayakumar, storm relief
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...