×

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : memorial ,Chief Minister ,Jayalalitha ,Palaniaswamy , In the memorial, the Jayalalitha has been honored by Chief Minister Palaniaswamy
× RELATED திமுக அரசு பொறுப்பேற்று 4ம் ஆண்டு...