×

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உடனடியாக கருணை முடிவு எடுக்க வேண்டும் : விஜய்சேதுபதி ட்வீட்

சென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் இந்த 7 பேரிடன் விடுதலை குறித்து டிவிட்டரில் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ள நடிகர் விஜய்சேதுபதி, இது ஒரு தமிழர் பிரச்னை அல்ல, மனித உரிமைகளைக் கருத்தில் கொள்வதற்கான கோரிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் தயவு செய்து 7 பேரின் விடுதலைக் குறித்த உடனடியாக கருணை முடிவு எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இவற்றை #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக்கில் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : governor ,release ,persons ,Vijay Sethupathi ,Perarivalan , Perarivalan, Governor Panwarilal,Grace, Vijay sethupati,Rajiv Gandhi murder
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து