×

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஆலைகள் நீர்எடுக்க தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து குடிநீர் தவிர வேறு எந்த பயன்பாட்டுக்கும் நீர் எடுக்கக்கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகள் அணையில் இருந்து நீர் எடுக்க பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. திமுகவை சேர்ந்த ஜோயல் என்பவர் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Srivilliputhu ,National Green Tribunal Action Tribunal , Srivaigundam,water harvesting,banning,Green Tribunal
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...