×

2 நாட்களில் கஜா புயல் குறித்த ஆய்வறிக்கையை மத்தியக்குழு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: 2 நாட்களில் கஜா புயல் குறித்த ஆய்வறிக்கையை மத்தியக்குழு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நிவாரணநிதி அறிவிப்பது பற்றி ஒரே வாரத்தில் முடிவு எடுக்கவும் மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் டிச.6-ம் தேதி தமிழக அரசும், மத்திய அரசும் அறிக்கை தர ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Madurai ,storm ,Kajan , Madurai highcourt branch,ordered,Central Committee,file,report,Kaja storm,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...