×

எஸ்.ஆர்.எம். பல்கலை., நிறுவனர் பச்சமுத்து மீது நிலம் மோசடி வழக்குப்பதிவு

சென்னை : எஸ்.ஆர்.எம். பல்கலை., நிறுவனர் பச்சமுத்து மீது நிலம் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக  உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் அளித்துள்ளனர். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் ரங்கபாஷ்யம் என்பவரின் 4 ஏக்கர் நிலம் விற்கப்பட்டதில் உரிமையாளரின் அனுமதி பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை விரைந்து முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SRM ,University ,founder , SRM. University, Cultivar, Pachamuthu, Land fraud, Case
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...