×

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் : தம்பிதுரை

சென்னை : கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார்.தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,hurricane ,disaster ,Ghazi , The central government should announce the impact of the Ghazi hurricane as a national disaster: Thambidurai
× RELATED தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது,...