தஞ்சை : கஜா புயல் 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தையும், மற்ற 6 மாவட்டங்களில் மிதமான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று தஞ்சையில் ஆய்வு மேற்கொண்ட பின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.2,432 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 592 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர்,2,170 கி.மீ. சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி