கோவை: நிலக்கல் பகுதிக்கு செல்லும்போது குறைந்த அளவே மக்கள் கூட்டம் இருந்தது என்று சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அனுமதி கிடையாது என கூறினார்கள் என கூறியுள்ளார். மேலும், ங்களுக்கு பின்னால் வந்தவர்களை அனுமதிக்க எஸ்.பி மறுத்துவிட்டார். சபரிமலையில் காவல்துறையினர் மனிதாபிமானத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி