×

சென்னை பாண்டி பஜாரில் வெளிநாட்டு பயணி கைப்பை பறிப்பு

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் ஆட்டோவில் சென்ற சுவிட்சர்லாந்து நாட்டு பயணியிடம் கைப்பை பறிக்கப்பட்டது. பயணி மார்சலின் கரோலின் கைப்பையில் 3,500 அமெரிக்க டாலர், ரூ.5,000 இந்திய பணம் இருந்துள்ளன. இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் கைப்பையை பறித்து விட்டு தப்பியோடியுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Pandi Bazaar , Chennai, Pandi Bajari, Auto
× RELATED சென்னை பாண்டி பஜாரில் இன்று மோடி ரோடு...