சென்னை: தமிழகத்திற்கு 20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவரை 10% மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் இன்னும் 10 நாட்களில் மின்விநியோகம் செய்ய முயற்சி செய்து வருகிறோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி