×

தமிழகத்திற்கு 20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம்: அமைச்சர் தங்கமணி

சென்னை: தமிழகத்திற்கு 20,000 மின்கம்பங்களை வழங்குமாறு ஆந்திர அரசிடம் கேட்டுள்ளோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவரை 10% மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் இன்னும் 10 நாட்களில் மின்விநியோகம் செய்ய முயற்சி செய்து வருகிறோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Goldman ,Government ,Andhra ,Tamilnadu , For Tamil Nadu, 20,000 electrodes, Andhra government, we requested minister, goldeni
× RELATED மே 13-ம் தேதி வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை செய்ய தடை..!!