சென்னை : கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வர் பழனிசாமி பாதியில் திரும்பினார். மழை காரணமாக திருவாரூரில் முதல்வரின் ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டது. திருவாரூரில் இருந்து திருச்சிக்கு முதல்வர் திருப்பிச் சென்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி