×

புயல் நிவாரணப் பணியில் அரசு மெத்தனம் : டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை : புயல் நிவாரணப் பணியில் அரசு மெத்தனம் என்று டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டினார். வேதாரண்யத்தில் புயலால் பாதித்துள்ள மக்களுக்கு ஆறுதல் கூறிய டி.டி.வி, ஆட்சியாளர்கள் மக்களுக்காக செயல்படவில்லை முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்டு உள்ளனர் என்றும் முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு எந்த பொருளும் அரசு வழங்கவில்லை என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மீது பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DVV Dinakaran , Government sting on storm relief work: TTV Dinakaran's allegation
× RELATED எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம்: டி.டி.வி தினகரன் புகார்