×

கஜா புயலால் வேதாரண்யத்தில் 4 லட்சம் தென்னை மரங்கள் சேதம்...மாவட்ட நிர்வாகம் தகவல்

வேதாரண்யம்: கஜா புயலால் வேதாரண்யத்தில் 4 லட்சம் தென்னை மரங்கள் உட்பட 27.50 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன என்று மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5,200 ஹெக்டேர் சவுக்கு மரங்கள், 16,500 ஹெக்டேர் நெற் பயிர்கள், 400 ஏக்கர் தைல மரங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 4 lakh ,coconut trees ,damaged , Ghaja storm ,vedaranyan
× RELATED மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல்...