×

செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பிரியாமணி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் பிரியாமணியின் தந்தை துளசி, தாய் லட்சுமி, சகோதரி பிரியதர்ஷினி ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : house ,Kodar , Gaja Storm, Thiruvannamalai, Chellur, wall collapse,
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...