×

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீஸ் குவிப்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : entrances ,Chennai High Court , Police concentrate on all the entrances of the Chennai High Court
× RELATED செல்லப்பிராணி மையங்களுக்கு...