×

கஜா புயல் முன்னெச்சரிக்கை : 27 பேர் கொண்ட பேரிடர் குழு கடலூர் விரைந்தனர்

கடலூர் : நாகை மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் வடக்கில் 840 கி.மீ. தூரத்தில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் குழுவினர் கடலூர் சென்றுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் பிஸ்வால் தலைமையிலான 27 பேர் கொண்ட குழு சென்றுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crew ,Cuddalore , kaja Storm, Disaster Group, Cuddalore
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...