சென்னை: ரயில் கொள்ளையர்கள் 7 பேரை அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளனர். புழல் சிறையில் 14-ம் தேதி அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி