×

தருமபுரி அருகே பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடற்கூறு தொடங்கியது

தருமபுரி: தருமபுரி அருகே பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடற்கூறு தொடங்கியது. தருமபுரி அரசு மருத்துவமனையில் பெற்றோர் ஒப்புதலுடன் மாணவியின் உடற்கூறாய்வு நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற சதீஷ், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : athlete ,Dharmapuri , athlete's body,started,Dharmapuri
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்