×

கஜா புயலால் வடதமிழகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பேட்டி

திருநெல்வேலி: கஜா புயலால் வடதமிழகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நெல்லையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். புயலை எதிர்கொள்ள அனைத்து முன்ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் 12-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கரை திரும்ப இயலாத மீனவர்கள் துறைமுகங்களில் பாதுகாப்பாக இருக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Revenue administration commissioner , Gajah storm,affect,North tamilnadu,Revenue administration commissioner,Satyagopal,Interview
× RELATED பொய் தகவல்களை கூறி வாரிசு சான்று கோரி...