ராமநாதபுரம் : ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை கோயிலில் மரகத நடராஜர் சிலையை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொள்ளையடிக்க முயன்றனர். இந்நிலையில் திருஉத்திரகோசமங்கை கோயிலில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் இன்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், சிலையை திருட முயன்ற கொள்ளையர்களை ஒரு வாரத்தில் பிடித்து விடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி