×

இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் புயல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக உயர்வு

இத்தாலி: இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் புயல் காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. சிசிலி தீவில் உள்ள பாலர்மோ, கம்மாராட்டா பகுதியில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

மேலும் தொடர்ந்து பெய்த பெருமழையால் மில்லிசியா ஆற்றில் இருந்து பாய்ந்து வந்த உபரிநீர் சுற்றுலாத்தலங்களை வெள்ளக்காடாக மாற்றியது. இந்நிலையில் வார விடுமுறைக்காக பாலர்மோ பகுதியில் சுற்றுலா வந்து ஓய்வு விடுதியில் தங்கியிருந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிந்ததாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : island ,Italy ,Sicily , death,cyclone,Italy's island,Sicily ,29
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...