×

உதகையில் ஊழியர்களுக்கு அன்பளிப்பு கொடுத்தவர் கைது

உதகை : உதகையில் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு அன்பளிப்பு பணம் கொடுத்த ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். கோபால கிருஷ்ணன் வைத்திருந்த  ரூ. 2 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு  போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Contractor was arrested,Vigilance police
× RELATED சபரிமலை அருகே தமிழக பக்தர்கள் சென்ற...