×

நிர்மலாதேவி வழக்கில் 31 சாட்சிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்படும்: மாவட்ட நீதிமன்றம்

விருதுநகர்: நிர்மலாதேவி வழக்கில் 31 சாட்சிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு வழக்கை விசாரித்து வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை நவம்பர் 3ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஒத்திவைத்து.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Secretariat ,witnesses ,District Court , Nirmalatevi,prosecution,trial,court
× RELATED குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக...