×

மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கு :சிபிசிஐடி மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி 5000 பேரிடம் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் குற்ற கண்டுபிடிப்பில் அனுபவமுள்ள காவல் ஆய்வாளரை விசாரணை அதிகாரியாக நியமிக்க சிபிசிஐடி எஸ்.பி-க்கு ஆணையிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : institution ,Madras Financial ,Supreme Court , Rs 100 crore fraud case ,Financial institution, Special Train Express , CBCID Converter High Court...
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...